Wednesday, November 18, 2009

புதுவரவு புதிய மொட்டாக...

பதிவுலக அனைவருக்கும் வணக்கங்கலளுடன் இந்த சிறியவளும் இங்கு..
தமிழர் அரிதாக இருக்கும் இடத்தில் இருப்பதால், இணையத்தில் வாசிக்கத் தொடங்கினேன், அதன் விளைவாக இன்று நானும் இந்த இணையத்தில்... என்னுடைய எழுத்துகளையும் இவ்வுலகம் ஏற்றுக் கொள்ளக் ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் துளிவிட இருக்கின்றன என் பதிவுகள். பதிவுலகில் நானும் ஒருத்தியாக இருக்க விம்புகிறேன்; நீங்கள் யாவரும் இருப்பதால்....
கற்பவை யாவுனும்
அனுபவம் ஆவதில்லை
அனுபவம் யாவுமே
கல்வியாகிறது இவ்வுலகில்...............

என் எழுத்தில் தகைமை உங்களால் தீமானிக்கப் படுகிறது இங்கு...
நன்றி.....
முதல்ப் பதிவில் அதிகம் அலட்டவில்லை (இனி அலட்டமாட்டேன் என்ற முடிவுக்கு வர வேண்டாம்..)

பி.கு:

தமிழிலான ஆர்வம்
இழுத்தது என்னை இங்கு
பண்டிதையல்ல நான் தமிழில்
அறிவேன் ஆனால் என் மொழியை

தாய் மொழி தமிழ் என்பதில் பெருமையடையும் நான் என் பெற்றோர்களையும் மதிக்கத் தயங்காதவளாக, என் புனை பெயர் அவர்களாகவே இருக்க விரும்பியதால், இந்தப் பெயரும் உருவெடுத்தது.
இந்தப் புனை பெயரே இன்க்கடலில் நிலை பெரும் முத்தானாள் அதிச்டசாளியகவே இருப்பேன் என்றும் இந்த பதிவுலகில்...

9 comments:

  1. வணக்கம்... வாருங்கள் பதிவுலகில் நல்ல பல படைப்புக்களைத்தர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றி...
    (வந்தவுடனேயே வரவேற்பா....?..... LOLZ)

    ReplyDelete
  3. வாங்க!! வாங்க! இரு கரம் விரித்து வரவேற்கிறோம்!!

    ReplyDelete
  4. நீங்கள் இரு கரங்களை நீட்டி வரவேற்றாலும், உங்களுக்க பல நன்றிகளைச் சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்.

    ReplyDelete
  5. இந்தப் புது மொட்டு மலர வாழ்த்துக்கள்.
    :)

    ReplyDelete
  6. நிச்சயம் தரமான பதிவுகளை படைப்பீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் உங்களை பதிவுலகிற்கு வரவேற்கின்றேன்

    ReplyDelete
  7. //நிச்சயம் தரமான பதிவுகளை படைப்பீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் உங்களை பதிவுலகிற்கு வரவேற்கின்றேன்//
    கொஞ்சப் படிப்புக்களைப் படித்துவிட்டேன் (இரண்டு மேலதிக பதிவுகள்), உங்கள் கருத்தைக் கூறாமல் சென்றமையால் அவை தரமற்றவையோ? lolz.....

    //இந்தப் புது மொட்டு மலர வாழ்த்துக்கள்.
    :)//
    கண்டிப்பாக மலரும். மலராக வேண்டியவை
    மொட்டுடன் கருகலாம்
    இந்த மலர் வாடாது என்ற நம்பிக்கையில்...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete